tag:blogger.com,1999:blog-3607932381664108526.post2061041726971353224..comments2023-10-01T21:43:53.886+05:30Comments on தொடுவானம்: பயந்தேன் ..தெளிந்தேன்.Thoduvanamhttp://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3607932381664108526.post-5251572770310355182010-12-29T21:24:03.069+05:302010-12-29T21:24:03.069+05:30கருத்துக்கு நன்றிங்க.முன்றாம் கண்ணிற்கு 3rdeye- க்...கருத்துக்கு நன்றிங்க.முன்றாம் கண்ணிற்கு 3rdeye- க்கு என் முதல் வணக்கம்.<br />புத்தாண்டுவாழ்த்துக்கள்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-33954984002203300082010-12-27T14:38:13.722+05:302010-12-27T14:38:13.722+05:30பயம் என்று ஒன்று இருபதனால் தான் ஜிவராசி கட்டு கோப்...பயம் என்று ஒன்று இருபதனால் தான் ஜிவராசி கட்டு கோப்பாய் இருபதாய் நான் நினைக்கீரேன். அரியாமை இல்லாதிருப்பின் அது நன்மை. பயம் வேண்டும் ஆனால் பயதினால் வரும் பதற்றமே மனிதனை செயலற்று போக செய்விப்பது. அதுவே பயத்தை கண்டு பயம் கொல்ல வைக்கிரதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-1086863197238937382010-12-13T12:18:16.322+05:302010-12-13T12:18:16.322+05:30திரு G.M.B..அய்யா அவர்களுக்கு என் நன்றி ... தங்கள...திரு G.M.B..அய்யா அவர்களுக்கு என் நன்றி ... தங்கள் கருத்துரைகள்மேன் மேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன.இறப்பு சடுதியில், சங்கடமின்றி வரவேண்டும்.அவ்வ்வளவே.மற்ற பயங்கள்.. நிழல்கள்.நடந்தே தீரும்,இறப்பு நிசம்.நிதரிசனம்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-51038777069354903602010-12-13T12:07:02.571+05:302010-12-13T12:07:02.571+05:30திரு. தமிழ்க் காதலன் அவர்களுக்கு என் நன்றி ... தங...திரு. தமிழ்க் காதலன் அவர்களுக்கு என் நன்றி ... தங்கள் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாய், போற்றுதலுக்கு உரியதாய் உள்ளது. தொடர என் வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-3496901110784701542010-12-13T12:03:29.316+05:302010-12-13T12:03:29.316+05:30திரு தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றி ...திரு தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றி ...Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-54137516415313553542010-12-13T11:46:02.718+05:302010-12-13T11:46:02.718+05:30இழப்பதற்கு உயிர் தவிர இனி ஏதும் இல்லை.. சரிதான்..ஆ...இழப்பதற்கு உயிர் தவிர இனி ஏதும் இல்லை.. சரிதான்..ஆனால் உயிர் இழக்கும் பயம் உள்ளதே--<br />மரண பயம் என்பார்களே---இழப்பதே தெரியாமல் <br />நிகழ்ந்தால் மிக நன்று நிழல் பயங்களிலிருந்து மீளுதல் அவசியம்.செய்யும் தவறுகளின் விளைவுகள் கண்டு அஞ்சுதல் அவசியம். மாறுபட்ட கருத்தல்ல என்றே எண்ணுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-21805397766303856052010-12-13T08:59:03.527+05:302010-12-13T08:59:03.527+05:30வாழ்வியலின் பயம் பேசியிருக்கிறீர்கள். அருமை.வாழ்வியலின் பயம் பேசியிருக்கிறீர்கள். அருமை.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-33863714274205706742010-12-12T19:24:22.690+05:302010-12-12T19:24:22.690+05:30இமை மூடின்,
இருட்டாகும்,வெளிச்சம்.
இழப்பதற்கு,
உய...இமை மூடின்,<br />இருட்டாகும்,வெளிச்சம்.<br />இழப்பதற்கு,<br /> உயிர் தவிர <br />இனி ஏதும் இல்லை,<br />என்றதும் <br />இற்றுப் போனது, பயம்<br />அற்றுப் போனது, இப்போது.........<br /><br />உயிர் தவர எதுமில்லை இழப்பதற்கு நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் வாழ்க்கை நோக்கி பயமில்லைதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com