புதன், 1 டிசம்பர், 2010

எல்லை இல்லை ..நீ நினைத்தால்

எல்லை இல்லை.....நீ நினைத்தால்.




தோற்றால் துவளாதே !
துணிவில் தொய்யாதே !
விழுந்தால் எழுந்திரு,
விழிப்புடன் கவனி.    
வையகம் புலப்படும்.
வானம் உன் வசப்படும்.

கூழாங்கல் காக்கைப் பாடம்.
உழைப்பைக் கூறும் தேனீ, எறும்பு .
படிப் படியாய், உன் அடியை 
பதறாமல் எடுத்து வை.
திண்ணமாய்,
திடமாய். 

ஏறிடுவாய் ஏணியை ,
ஏன் இன்னும் தாமதம்?.
என்ன இல்லை... நம் தாயகத்தில் ?.
எல்லை இல்லை........நீ நினைத்தால் .....  

      

2 கருத்துகள்:

  1. நம்மை நாமே உறசாகப் படுத்திக்கொள்வோம்,நண்பரே.

    YOUR PRODUCTION RATE IS HIGH. Wish you more and more energy. Regards.

    பதிலளிநீக்கு
  2. Thank you sir..your comments propel me..I envision a great India..we have unlimited potential..we require someone to inspire,
    all of us to realize,our strengths..like
    Lord Shri. Hanuman..

    பதிலளிநீக்கு