திங்கள், 27 செப்டம்பர், 2010

மீண்டும் ஏன் இந்த பாலைவனம்....


சோலையில்லா பாலைவனம். சுட்டு எரிக்கிற வெயில்.
பொந்துக் கூட்டுக்குள் எட்டடுக்கு சீட்டுக் கட்டு வீடு.
பதர்களால் வஞ்சிக்கப் பட்டு பாதி ஊதியம், இன்று.
மீதி நேரத்தில்,கார் கழுவி மீத்த பணம்.
பார்த்து பார்த்து செலவழித்து, பின்  சேர்த்த பணம். 
பக்குவமாய் சேமித்தால்......
மீண்டும் ஏன் இந்த பாலைவனம்...
( வளைகுடா நாட்டில் பணி புரிந்த   என் சக தோழனின்  அங்கலாய்ப்பு )     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக