சனி, 9 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .2.

காலை வருகிறது .
மாலை போகிறது.
நாட்களும் நகர்கின்றன .
நினைவுகள் மட்டும் ,
வளர் பிறையாய்!
வளர் பிறையாய்!

செய்யாத சமையல்,
சொல்லாத காதல்,
ஊடலும் கூடலும் ,
கட்டாத புது சேலை,
ரசிக்காத நிலவு ,
பகிராத கவிதை ,
சின்ன சின்ன,
விசும்பல்கள் எனக்குள்ளே ...      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக